Skip to main content

Posts

Showing posts from 2018

கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை

கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என நிறைய பேர் கூறுகிறார்கள். அவர்கள் இந்த வீடியோவை பார்க்கவும். மலையாளம் தெரியாதவர்களுக்காக விழித்திடு தமிழா குழுமம் சார்பாக தமிழில் மொழி பெயர்த்துள்ளோம். உங்களுக்கு பயன்பட வில்லை எனிலும் அதிகம் ஷேர் பண்ணவும். யாரேனும் கண்டிப்பாக பயன் பெறுவார்கள். 👉 உங்களது மெபைலில் இருந்து www.mylpg.in என்ற இணையதளத்தில் செல்லவும். 👉 இணையத்தில் வலதுபக்கம் உங்களது 17 இலக்க  LPG id டைப் செய்யவும். 👉 LPG id தெரியாதவர்கள் அதன் மேலே காணும் Click here எனும் லிங்கை கிளிக் பண்ணவும். 👉 அதன் பிறகு வரும் கட்டத்தில் நீங்கள் எந்த கம்பெனி இணைப்பை பெற்று இருக்கிறீர்கள் என்பதை கொடுக்கவும். 👉 பிறகு வரும் திரையில் உங்களது Consumer எண்ணை அல்லது உங்களது பதிவு செய்யபட்ட மெபைல் எண்ணை டைப் செய்யவும், பிறகு தோன்றும் திரையில் காணும் கோட்டினை கீழே உள்ள பாக்சில் டைப் செய்து Proceed பட்டனை அமுக்கவும். 👉 இப்போது உங்களது 17 இலக்க LPG id கிடைக்கும். இந்த Id யை முன்னர் கூறிய பாக்சில் டைப் செய்து Submit பட்டணை அமுக்கவும். 👉 இப்போது தோன்றும் திரையில் உங்களது கேஸ் இணைப்பு மானி...

கார்த்திகை தீப பிரம்மோற்சவம்

நினைக் முக்தி தரும் திருஅண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீப பிரம்மோற்சவம் 14.11.2018 கொடியேற்றம் 20.11.2018 மகாரதம் 23.11.2018 காலை பரணி தீபம் மாலை மகா தீபம் தீப பெருவிழா பந்தக்கால் 24.08.2018 வெள்ளிக்கிழமை காலை 6.00-7.30

மாண்புமிகு மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் திரு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் முதலமைச்சரை சந்தித்த போது

5/10/2018 தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து 1)நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து முடித்திடவும் 2) கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்கிடவும் 3) விழுப்புரம், திருவண்ணாமலை விவசாயிகளின் துயர்துடைக்கும் நந்தன் கல்வாய் திட்டம் 4)2010-11 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட காவிரி- சர்பாங்க ஆறு இணைப்புத் திட்டம் குறித்தும் பல்வேறு குறிக்கோள்களை முன்வைத்து முதல்வர் அவர்களை சந்தித்து பேசினேன்.

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை         திருவண்ணாமலை என்றால் அனைவரின் மனதில் பளிச்சென்று தோன்றுவது கண்கொள்ளா தீபம் காட்சியே.  திருவண்ணாமலை தீபம் சிவனடியாரின் மற்றுமொரு பிரதிபலிப்பு என்பது இந்த பிரபஞ்சம் அறிந்த உண்மை என்பதில் சிறிதும் ஐயமில்லை.                   அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன்  ஆலயம்   அருணாச்சலேஸ்வரர்  என்ற பெயர் கொண்ட மலை அடிவாரத்தில் அருள் பாலித்து வருகிறார்.   இக்கோயில் இந்தியாவிலேயே சிவனுக்காக கி.பி 750 ம் ஆண்டு கட்டப்பட்ட மிக பெரிய கோயிலாகும். அருள்மிகு  அண்ணாலையார் ஆலயம் என்ற புனித ஸ்தலம்    வேலூரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது.  சென்னையிலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது.  இக்கோயிலின் கோபுரம் பதிமூன்று அடுக்குகளை கொண்ட பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள சிவன் பார்வதி கோயிலாகும். இங்கு லிங்க வடிவத்தில் உள்ள சிவன் அண்ணாமலை என்ற நாமம் பெற்றும் பார்வதி அபிட்டகுச்சாம்பாள் என்ற பெயர் பெற்றும் விளங்குகின்றனர்.  இக்கோயிலின் மற்றுமொ...